தேவையானவை: நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப், புதினா இலை ஒரு கைப்பிடி, எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு, உப்பு, நீர் - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டு, புதினா, எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு, உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன், தேவையான அளவு நீர் ஊற்றி, புதினா இலையுடன் சேர்த்துப் பருகினால், சுவையாகவும் உடலுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
பலன்கள்: சிறுநீரகக் கற்கள் கரையும். எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது குணமாகும். உடல்குளிர்ச்சியாகும்.
No comments:
Post a Comment